சவூதி அரேபியாவில் நடைபெறும் யுத்த நிறுத்தப் பேச்சு வார்த்தைகளில் பங்குபற்றப் போவதில்லை என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
“நாங்கள் இல்லாமல் எங்களைப் பற்றிய எதையும் அல்லது எந்த ஒப்பந்தங்களையும் நாங்கள் அங்கீகரிக்க முடியாது. மேலும் அத்தகைய ஒப்பந்தங்களை நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம்.அமெரிக்க ரஷ்யப் பிரதிநிதிகள் மட்டத்தில் சவூதி அரேபியாவில் நடக்கும் விஷயங்களுடன் எந்த தொடர்பும் இல்லை” என்று ஜெலென்ஸ்கி மேலும் கூறினார்.
Trending
- ஆசியக் கிண்ண கிறிக்கெற் இன்று ஆரம்பம்
- மனித புதைகுழி விவகாரம் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப இடம்பெற வேண்டும் : பிரித்தானியா
- சீனாவில் சிவப்பு நிலவு
- மாதவனுடன் கைகோர்த்த டோனி
- நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தார் பிரெஞ்சு பிரதமர்
- ஒருமுழம் மல்லிகைப் பூவுக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம்
- கவிழும் நிலையில் பிரான்ஸ் அரசு
- நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் பலி