இலங்கை குழந்தைகள் மத்தியில் தவறாறன செயற்பாடுகளை அமெரிக்கா ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டி, இலங்கையில் உள்ள ஒரு தேசியவாதக் குழு கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம் நேற்று வியாழக்கிழமை[14] நடத்தியது.
2022 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு வழிவகுத்த வெகுஜன போராட்டங்களை ஆதரிக்க USAID நிதி பயன்படுத்தப்பட்டதா என்பதை விசாரிக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் ட்ரம்பை வலியுறுத்தினர்.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு