இலங்கை அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி துஷாரா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற துஷாரா ரத்நாயக்க, அணு பொறியியலில் முனைவர் பட்டம் பெற்ற ஒரே இலங்கையர்.
அவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.
Trending
- 7 வருடம் கழித்து ஆட்டநாயகனான குல்தீப்
- நேபாளத்தின் திரிபுவன் விமான நிலையம் மீண்டும் திறப்பு
- பொரளை துப்பாக்கிச்சூடு சிறுவன் கைது
- “நகரத்திலோ அல்லது காட்டிலோ சிங்கம் சிங்கம்தான்” – மனோஜ் கமகே
- போகச் சொன்னார்கள் போகின்றோம் ஆனால், அரசியலில் இருந்து போகமாட்டோம் – மஹிந்த ராஜபக்ஷ
- நாமலின் திருமணத்தில் மில்லியன் ருபா செலவில் மின்சாரம்
- 17 சட்டவிரோத மணல் கிடங்குகள் திருகோணமலையில் முற்றுகை
- அரச வீட்டில் இருந்து வெளியேறினார் மஹிந்த