இலங்கை அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி துஷாரா ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற துஷாரா ரத்நாயக்க, அணு பொறியியலில் முனைவர் பட்டம் பெற்ற ஒரே இலங்கையர்.
அவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.
Trending
- ரி20 கிறிக்கெற்றில் 13,000 ஓட்டங்கள் எடுத்த முதல் இந்தியர்
- கிரீன்லாந்தை கைப்பற்ற ட்ரம்ப் முயற்சி
- கின்னஸ் சாதனை படைத்த ஆப்பிரிக்க எலி
- இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு எதிராக மேற்குக் கரையில் வேலைநிறுத்தம்
- ஏப்ரல் 28க்குள் வாக்குச் சீட்டுகளை விநியோகிக்க ஏற்பாடு
- இங்கிலாந்து கிறிக்கெற் அணியின் கப்டனாக ஹாரி புரூக் நியமனம்
- சீமானை புகழ்ந்த அண்ணாமலை மோடியை புகழ்ந்த சீமான்
- மோடியின் விஜயத்தின் போது இலங்கை ஊடகங்கள் விலக்கி வைக்கப்பட்டன