போப் பிரான்சிஸின் மறைவையடுத்து அடுத்த போப் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த போப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் இலங்கையரான கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பெரும் உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
டன் எக்ஸாமினர், பிலிப்பைன்ஸின் கார்டினல் லூயிஸ் டேகிள், பிரான்சின் கார்டினல் ஜீன்-மார்க் அவெலின் மற்றும் இத்தாலியின் கார்டினல் பியட்ரோ பரோலின் போன்ற பிற முக்கியமானவர்களின் பெயருடன் கார்டினல் மல்கம் ரஞ்சித்தும் பெயரிடப்பட்டுள்ளார்.
கார்டினல் மல்கம் ரஞ்சித்தின் பாரம்பரியவாத நிலைப்பாட்டை, குறிப்பாக லத்தீன் வழிபாட்டு முறைக்கு அவர் அளித்த ஆதரவு மற்றும் ஒரே பாலின திருமணத்திற்கு எதிர்ப்பு ஆகியவற்றை வொஷிங்டன் டைம்ஸ் எடுத்துக்காட்டி, கார்டினல்கள் கல்லூரிக்குள் மிகவும் பழமைவாத குரல்களில் அவரை நிலைநிறுத்தியது.