முன்னணி சோசலிசக் கட்சிக்கு அச்சமடைந்ததாலேயே அரசாங்கம் படலந்த ஆணைக்குழு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது எனவும், மக்கள் விடுதலை முன்னணியின் சில தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அதனைத் தெரிவித்தார்.
Trending
- 4600 க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் வெளியேற்றம் – நளிந்தஜெயதிஸ்ஸ தெரிவிப்பு
- ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
- பதுளையில் தம்பியை வாளால் வெட்டிய சம்பவம்
- வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை
- இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன் ஆஜரானார் கெஹெலியவின் மகன்
- மூன்று வாகனங்கள் மோதியதில் 7 பேர் காயம்
- கடற்படைத் தளபதியுடன் இஸ்ரேல் தூதரக அதிகாரி பேச்சுவார்த்தை
- துணை மருத்துவர்கள் நாளை வேலை நிறுத்தம்