இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கான மொத்த செலவினங்களை இன்று வியாழக்கிழமை (27) பாராளுமன்ற அமர்வின் போது, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவெளிப்படுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணச் செலவுகளின் விவரத்தை பிரதமர் வெளிப்படுத்தினார்.
மஹிந்த ராஜபக்ஷ (2010-2014): 3,572 மில்லியன் ரூபாய்
மைத்திரிபால சிறிசேன (2015–2019): 384 மில்லியன் ரூபா
கோட்டாபய ராஜபக்ச (2020–2022): 126 மில்லியன் ரூபாய்
ரணில் விக்கிரமசிங்க (2023–2024): 533 மில்லியன் ரூபா
அனுர குமார திஸாநாயக்க (செப்டம்பர் 2024 – பெப்ரவரி 2025): 1.8 மில்லியன் ரூபா
2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2013 ஆம் ஆண்டிலேயே அதிகூடிய செலவினம் பதிவாகியுள்ளதாக பிரதமர் கூறினார் அந்தக் காலப்பகுதியில் மஹிந்தவின் வெளிநாட்டுப்பயண செலவு 1,144 மில்லியன்.ரூபா ஆகும்.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை