இன்று (19) நள்ளிரவு முதல் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
பதவி உயர்வுகளில் தாமதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை காரணம் காட்டி, இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் முன்னர் அறிவித்திருந்தது.வேலைநிறுத்தத்தை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது.
Trending
- கானாவில் ஹெலி விபத்து அமைச்சர்கள் உட்பட 8 பேர் பலி
- செம்மணி உடைமைகளை அடையாளம் காணும் தீர்மானத்தை வரவேற்றுள்ள ஐ.நா.சபை
- தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்க பாராளுமன்றத்தில் தீர்மானம்
- ஜனாதிபதி தலைமையில் மாற்றுத்திறனாளி சிறுவர்களின் கலை நிகழ்ச்சி
- வெர்டிஸ் நாட்டை உருவாக்கியுள்ள இளைஞன்
- கலாநிதி பட்டம் பெற தயாராகும் சீனாவின் மனித உருவ “ரோபோ”
- முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கி அரசாங்கம் பழிவாங்குகிறது : மஹிந்த ராஜபக்ஷ
- நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட தயாராகும் வைத்தியர்கள்