இன்று (19) நள்ளிரவு முதல் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
பதவி உயர்வுகளில் தாமதம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை காரணம் காட்டி, இன்று (19) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் முன்னர் அறிவித்திருந்தது.வேலைநிறுத்தத்தை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது.
Trending
- தெற்கு இஸ்ரேலில் உள்ள மருத்துவமனை ஈரானிய ஏவுகணையால் தாக்கப்பட்டது
- எதிரணி வேட்பாளருக்கு வாக்களித்த உறுப்பினர்
- காங்கேசன்துறை நாகபட்டனம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
- ஈரானின் தாக்குதலில் இலங்கையர் காயம்
- குருநாகல் நில மோசடிக்குப் பின்னால் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதி அமைச்சர், எம்.பி ஆகியோர் உள்ளனர்
- ரயில்வே வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்
- செம்மணி மனித புதைகுழி முழு விசாரணைக்கு இங்கிலாந்து எம்.பி. அழைப்பு
- இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் 73,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு