கொழும்பு, யாழ்ப்பாண இரயிலின் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய ஈடுபட்டு வந்த மூன்று சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் சனிக்கிழமை (22) கைது செய்தனர்.
கடந்த சில நாட்களாக அரியாலையில் ரயிலின் மீது கல் வீசும் சம்பவங்கள் நடை பெற்றன.கல் வீச்சு தாக்குதலில் இரயிலின் கண்ணாடிகள் சேதமடைந்தது. பயணி ஒருவர் காயமடைந்தார். இயில் நிலைய அதிபர் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இயில் பயணி ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் எடுத்த காணொளி ஒன்றில் மூன்று சிறுவர்கள் இரயில் மீது கல் வீசுவதி பதிவாகி இருந்தது.
மூன்று சிறுவர்களும் அடையாளம் காணப்பட்டு , கைது செய்யப்பட்டுள்ளனர்.
Trending
- நுரையீரலின் செயற்திறனை அதிகரிக்கும் சுவாச பயிற்சிகள்
- டெங்கு நோயாளர் தொகை 6,000 ஐ தாண்டியுள்ளது
- புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வெளிப்படுத்த இந்தியாவின் ஒப்புதல் தேவை
- குருணாகலில் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து!
- கோலிக்கு எதிராக பொலிஸில் புகார்
- காட்டுத்தீயின் புகையால் காற்றின் தரம் மோசமாகிறது
- கென்யாவில் நாகரிகங்களுக்கிடையேயான உரையாடலுக்கான சர்வதேச தினம்
- இந்தியாவின் உதவியுடன் ஊர்காவற்துறையில் வழங்கப்பட்ட வலைகளும் உலர் உணவு பொருட்களும்