புதிய அலை கலை வட்டத்தின் இளைஞர் அணி மாதாந்தம் நடத்தும் ஹைக்கூ கவியரங்கம் வரும் 31 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு கொழும்பு-13,புதுச்செட்டித்தெருவில் அமைந்துள்ள எக்ஸலன்ஸ் சர்வதேச பாடசாலையில் நடைபெறவுள்ளது.
உளவியல் மற்றும் உளவளத் துணை விஞ்ஞான மாணி பட்டபடிப்பு மாணவியும் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் செயலாளருமான திருமதி பிரியதர்ஷினி விக்கினேஸ்வரன் இக் கவியரங்கிற்கு தலைமையை ஏற்கிறார்.
திறந்த நிகழ்வாக நடைபெறவுள்ள இந்த அமர்வில் கலந்துகொண்டு தமது கவித்திறமைகளை வெளிக்கொணர விரும்புவோர் அன்றைய தினம் நேரில் கலந்து கொள்ள முடியும். மேலதிக விபரங்களை பெற 075 4880172 என்ற அலைபேசி, வட்சப் உடன் தொடர்பு கொள்ளலாம்
Trending
- ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்
- யாழில் இரத்த வாந்தி எடுத்த குடும்பஸ்தர் உயிரிழப்பு
- சதை உண்ணும் ஒட்டுண்ணி தொற்று ஏற்பட்ட முதல் மனிதர் கண்டுப்பிடிப்பு
- வடக்கு மாகாண சபைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு
- தாவடியில் 21 வயது இளைஞன் போதை மாத்திரையுடன் கைது
- கொழும்பில் கலகம் தடுக்கும் படைகள் குவிப்பு
- பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகம்
- ரணிலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது : சிறைச்சாலைகள் ஆணையாளர்