அமெரிக்காவின் வடகிழக்கு பிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து தை மாதம் 31 ஆம்திகதி வெள்ளிக்கிழமை புறப்பட்ட லியர்ஜெட் 55 மாலை 6:30 மணியளவில் வடகிழக்கு பிலடெல்பியாவில் உள்ள ரூஸ்வெல்ட் மால் அருகே விபத்துக்குள்ளானது என்று பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒரு சிறிய மருத்துவ போக்குவரத்து விமானம்,நோய்வாய்ப்பட்ட குழந்தையுடன் ஐந்து பேரை ஏற்றிச் சென்றது . இந்த விபத்தால் பல வீடுகளும், வாகனங்களும் தீப்பிடித்தன. அமெரிக்காவில் இந்த வாரம் நடந்த இரண்டாவது விமான விபத்து இதுவாகும்.
Trending
- அனல் மின் மாஃபியாவின் கைப்பாவையாக அரசாங்கம் மாறிவிட்டது – சஜித்
- எதிர்க்கட்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படாது என்று கூறவில்லை – ஜனாதிபதி
- இன்று ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
- டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 4 பேர் பலி
- கொங்கோவில் தீக்கிரையான கப்பல்148 பேர் பலி பலரைக் காணவில்லை
- கலைமகள் விளையாட்டு கழகம் சம்பியனானது
- பவன் கல்யானின் மகன் உட்பட 22 பேரை காப்பாற்றிய இளைஞர்களுக்கு கெளரவம்
- வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளராக பைஷல் கடமையேற்பு