களனி பிரதேச செயலக அதிகார வரம்பிற்கு உட்பட்ட அரச காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக கூறப்படும் வழக்கு தொடர்பாக தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி முகமது லஃபர் தாஹிர் மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தவும் வேறு சிலரும் இதே சம்பவம் தொடர்பாக, மஹர நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Trending
- யாழ்ப்பாணத்தில் தராக்கியின் நினைவேந்தல்
- காலநிலைமாற்ற அறிவுறுத்தல்
- இரண்டு பதாகைகள் தாங்கி வரும் பஸ்ஸால் குழப்பத்தில் பயணிகள்
- யாழில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளரின் நினைவேந்தலும் போராட்டமும்
- அஜித்துக்கு பத்மபூஷன் விருது
- பிரசன்ன ரணவீரவின் ரிட் மனுவை நிராகரித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்
- 24 மணி நேரத்திற்குள் 200க்கும் மேற்பட்ட தேர்தல் புகார்கள்
- முத்துராஜாவை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப தாய்லாந்து மறுப்பு