பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் கடந்த மார்ச் 2 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக செய்தி வெளியாகியுள்ளது.கல்பனா தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக நம்பப்படுகிறது. தகவல்களின்படி, அவர் தனது வீட்டில் மயக்கமடைந்து காணப்பட்டார்.தற்போது அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போது கல்பனா வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவர்கள் கண்கணிப்பில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கல்பனா இரண்டு நாட்களாக கதவைத் திறக்காததால், அவரது அண்டை வீட்டார் பொலிஸுக்கு அறிவித்தனர். பொலிஸார் வீட்டின் கதவை உடைத்து பார்க்கையில் கல்பனா மயக்க நிலையில் இருந்ததை கண்டுள்ளனர். அவரை வைத்தியசாலையில் சேர்த்தனர்.
Trending
- அரபு நாடுகளில் 1,380 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்
- வடக்குமாகாண ஆளுநருடன் ஆசிய வங்கி பிரதி நிதிகள் சந்திப்பு
- அனலைதீவில் ஈபிடிபியின் அலுவலகம் திறப்பு
- மாற்று கருப்பை பெற்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்தது
- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்தார் ஜனாதிபதி
- தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான குழுவை நியமிக்கும் பிரேரணை நிறைவேற்றம்
- 18,853 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அனுமதி
- சிங்கப்பூரில் இருந்து பெற்றோல் இறக்குமதிக்கு அனுமதி