ஒரு நாள் சேவை பாஸ்போர்ட் வழங்குவதற்காக செயல்படுத்தப்படும் 24 மணி நேர சேவை மே 05, 06 ,07 ஆகிய திகதிகளில் இயங்காது என்று குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகள் காரணமாக பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கான ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்தார்.
Trending
- காஸாவை கைப்பற்றி காலவரையின்றி வைத்திருக்கும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்
- கிரிஷ் டவருக்கு சிவப்பு எச்சரிக்கை
- சட்டத்தை மீறுபவர்களின் பெயரை சுங்கத்துறை வெளியிடும்
- லேடி காகா மீதான குண்டுத் தாக்குதல் முறியடிப்பு
- மகேஷ் கம்மன்பிலவுக்கு பிணை
- யாழ்ப்பாணம் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் எடுத்து செல்லப்பட்டுள்ளன
- நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்
- சுமந்திரனுக்கு எதிராக முறைப்பாடு