கராச்சியில் கடந்த புதன்கிழமை நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் .சி.சி நடத்தை விதிகளின் நிலை 1 ஐ மீறியதற்காக ஷாஹீன் ஷா அப்ரிடி, சவுத் ஷகீல் , கம்ரான் குலாம் ஆகிய மூன்று பாகிஸ்தான் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
28வது ஓவரில் மத்யூ பிரீட்ஸ்கே ஒரு சிங்கிள் ஓட்டம் எடுத்தபோது ஷா அப்ரிடு அவருக்கு இடையூறு செய்தார். 29வது ஓவரில் டெம்பா பவுமா ரன் அவுட் ஆனதை அடுத்து, அவரை மிக அருகில் வைத்து கொண்டாடிய சவுத், கம்ரான் ஆகியோருக்கு போட்டிக் கட்டணத்தில் தலா 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது தவிர, மூன்று வீரர்களின் ஒழுக்காற்று பதிவுகளில் ஒரு குறைபாடு புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது.மூவரும் குற்றங்களை ஒப்புக்கொண்டனர்.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை