தென்னாப்பிரிக்காவிற்கு வழங்கப்படும் அனைத்து நிதியுதவிகளையும் துண்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை,கூறினார்,
“தென்னாப்பிரிக்கா நிலத்தை அபகரித்து வருகிறது, மேலும் சில வகுப்பினரை மிகவும் மோசமாக நடத்துகிறது. அமெரிக்கா அதற்கு ஆதரவாக நிற்காது, நாங்கள் செயல்படுவோம். மேலும், இந்த சூழ்நிலையின் முழு விசாரணை முடியும் வரை, தென்னாப்பிரிக்காவிற்கு எதிர்காலத்தில் வழங்கப்படும் அனைத்து நிதியுதவிகளையும் நான் நிறுத்துவேன்” அவர் கூறினார்.
2023 ஆம் ஆண்டில், அமெரிக்க அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின்படி, தென்னாப்பிரிக்காவிற்கு கிட்டத்தட்ட 440 மில்லியன் டொலர் உதவியை அமெரிக்கா வழங்கியது.
Trending
- முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்ட முக்கிய பதவி
- சிறைக்கு செல்கிறார் பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி!
- அனர்த்த முகாமைத்துவக் குழு மூலம் வழங்கப்பட வேண்டிய சேவைகளை அவசரமாக முன்னெடுக்கவும்
- ஜப்பானில் முதல் பெண் பிரதமராக சனே டகாய்ச்சி தெரிவு
- பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை இளஞ்சிவப்பு ஆடை அணிந்து வர தீர்மானம்
- இன்றைய ராசிபலன் – 21.10.2025
- சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
- ட்ரம்பின் ஆசைப்படி இடிக்கப்படும் வெள்ளை மாளிகையின் ஒரு பகுதி