இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை [4]இரவு நடந்த விபத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்,11 பேர் காயமடைந்தனர் என்று புதன்கிழமை காலை ஜகார்த்தா தேடல் மற்றும் மீட்பு அலுவலகத்தின் தலைவர் தேசியானா கார்த்திகா பஹாரி உறுதிப்படுத்தினார். நள்ளிரவுக்கு சற்று முன்பு போகோர் ரீஜென்சியில் உள்ள சியாவி டோல் கேட் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் ஒரு லாரி பிரேக் செயலிழந்ததால், டோல்கேட்டில் இரண்டு கார்கள் மோதியதில் பலத்த சேதம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
செவ்வாய்க்கிழமை ஜகார்த்தா நேரப்படி இரவு 11:30 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், ஆறு வாகனங்கள் சேதமடைந்ததாகவும் போகோர் ரீஜென்சி காவல்துறைத் தலைவர் எகோ பிரசெட்யோ தெரிவித்தார்.
Trending
- அனல் மின் மாஃபியாவின் கைப்பாவையாக அரசாங்கம் மாறிவிட்டது – சஜித்
- எதிர்க்கட்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படாது என்று கூறவில்லை – ஜனாதிபதி
- இன்று ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
- டெல்லியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 4 பேர் பலி
- கொங்கோவில் தீக்கிரையான கப்பல்148 பேர் பலி பலரைக் காணவில்லை
- கலைமகள் விளையாட்டு கழகம் சம்பியனானது
- பவன் கல்யானின் மகன் உட்பட 22 பேரை காப்பாற்றிய இளைஞர்களுக்கு கெளரவம்
- வீதி அபிவிருத்தி அமைச்சின் பதில் செயலாளராக பைஷல் கடமையேற்பு