விராட் கோலிக்கு எதிராக கப்டன் பார்க் பொலிஸ் நிலையத்தில் எம்.ஏ. வெங்கடேஸ் என்பவர் புகாரளித்துள்ளார். அதனை பொலிஸார் ஏற்றுக்கொண்டனர். கப்டன் பார்க் பொலிஸ் நிலையத்தில் இதேபோல இரண்டு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுடன் சேர்த்து விசாரணை நடத்தப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Trending
- 112 ஏர் இந்தியா விமானிகளின் உடல்நிலை பாதிப்பு
- ஹல்க் ஹோகன் 71 வயதில் இறந்தார்
- தனது அடையாளத்தை தவறாகப் பயன்படுத்தும் AI மோசடி குமார் சங்கக்கார எச்சரிக்கை
- உலகளாவிய பாதுகாப்பு தரவரிசையில் இலங்கை பின்தங்கியுள்ளது
- ” மனிதாபிமான பேரழிவை” பாலஸ்தீனியர்கள் எதிர்கொள்கின்றனர்: ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ்
- இடைநீக்கம் செய்யப்பட்ட தென்னகோனை நீக்கும் விவாதம் அடுத்தமாதம் நடைபெறும்
- எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவு ஒரு பில்லியன் டொலர் செலுத்த உத்தரவு
- திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம்