கொழும்புத் தமிழ்ச் சங்க பிரதான மண்டபத்தில் அமரர் பாரதியின் நினைவு வணக்கக்கூட்டம் எதிர் வரும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.30 மணிக்கு வீரகேசரி நாளிதழ் – வார இதழ் பிரதம ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜன் தலைமையில் நடைபெறும்.
தமிழ் – சிங்கள பத்திரிகைகளின் மூத்த ஆசிரியர்கள், பிராந்திய செய்தியாளர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் இலக்கியத்துறையை சேர்ந்த பலரும் உரையாற்றவுள்ளனர்.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான பாரதி, கொழும்பில் சிங்கள ஊடக அமைப்புகளுடன் இணைந்து 2000 ஆம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டு வரை பணியாற்றியிருந்தார். .
35 ஆண்டுகளின் பின்னர் கொழும்பில் இருந்து மீண்டும் யாழ்ப்பாணம் சென்ற பாரதி, தனது சொந்த மண்ணில் மரணிக்கும் வரை வீரகேசரியின் வடபிரபிராந்திய ஆசிரியராக பணியாற்றினார்.
Trending
- வாக்கெடுப்பில் பாரபட்சம் குற்றம் சாட்டுகிறார் ரிசா சரூக்
- இலங்கையர் இருவர் இஸ்ரேலில் காயம்
- புதைகுழி அகழ்வுக்கு பல்கலை மாணவர்களையும் அனுமதிக்க நடவடிக்கை
- கொமட்டை திருடியவர் கைது
- இரகசிய வாக்கெடுப்பில் கொழும்பை கைப்பற்றியது என்பிபி
- வவுனியா மேயராக காண்டீபன் தெரிவு
- ஏர் இந்தியா விமானத்தின் இரண்டு கறுப்புப் பெட்டிகளும் மீட்கப்பட்டன
- இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் இங்கிலாந்து எச்சரிக்கை