காலியில் நடைபெறும் 49வது தேசிய விளையாட்டு விழாவில் இன்று காலை இடம்பெற்ற 10000 மீற்றர் பெண்களுக்கான ஓட்ட தங்கப்பதக்கத்தை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த W.A.M.R. விஜேசூரிய பெற்றுக்கொண்டார். இரண்டாம் இடம் H.M.C.S. ஹேரத் மத்திய மாகாணம். மூன்றாம் இடம் B.M.N. செவ்வந்தி மேல் மாகாணம் பெற்றுக் கொண்டனர்.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு