கிளிநொச்சி மாவட்டத்தில் உயிர்த்த ஞாயிறு வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. உயிர்ப்பின் செய்தியை தாங்கிய சாட்சி பாவனையைத் தொடர்ந்து வழிபாடுகள் ஆரம்பமாகின. திருச்சபையின் சிரேஸ்ட குருவாகிய வண பிதா எஸ்.குகனேஸ்வரன் திருப்பலியை ஒப்புக் கொடுத்து ஆசி வழங்கினார்.