லொஸ் ஏஞ்சல்ஸ் ,ஈடன்,பாலிசேட்ஸ் ஆகிய நகரங்களை அழித்த காட்டுத்தீ முற்றிலும் அணைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
29 பேரைக் கொன்று ஆயிரக்கணக்கான ஏக்கர்களை எரித்த இரண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ கடந்த 24 நாட்களுக்குப் பிறகு 100% கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் கலிபோர்னியா முழுவதும் பரவிய ஈட்டன்,பாலிசேட்ஸ் தீயில் 18,000 க்கும் மேற்பட்ட கட்டங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டன.
சனிக்கிழமையன்று கலிபோர்னியா வனத்துறை மற்றும் தீ பாதுகாப்பு துறையால் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை