சிவபூமி அறக்கட்டளை, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையுடன் இணைந்து,இலவச கரு வளர்ச்சி சிகிச்சை நிலையத்தை ஆரம்பித்து இன்று ஆண்டு நிறைவுவிழா கரு வளர்ச்சி நிலையத்தில் கொண்டாடப்பட்டது. ஒரு வருடத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பயனடைந்துள்ளனர்
தெல்லிப்பளை துர்க்கை தேவஸ்தான தலைவர் ஆறுதிருமுருகன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, வைத்தியர்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
Trending
- 7 மாதங்களில் 1200 பில்லியன் ரூபா வருமானம் சீவலி அருங்கொட
- மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
- நீதிமன்றக் கடமைகளில் இருந்து நீதவான் திலின கமகே இடைநிறுத்தம்
- நடிகர் மதன்பாப் காலமானார்
- அணு ஆயுதப் போருக்கு தயார் ட்ரம்ப் எச்சரிக்கை
- இலங்கை ஏர்லைன்ஸ்ஸில் யாழ்ப்பாணம் நகரம்”
- ‘வாழும் வசந்தன்’ நூல் வெளியீட்டு விழா
- அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றாக தடை : வேலணை பிரதேச சபை