ஒன்பது வளைவு பாலத்தில் இரவு நேர சுற்றுலா அணுகல் அறிமுகப்படுத்தப்படும்
ஆகஸ்ட் மாதம் தொடங்கி இரவு நேர சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இரயில்வே துறை , மத்திய கலாசார நிதியம் என்பன திட்டமிட்டுள்ளன. எல்லாவின் ஒன்பது வளைவு பாலத்தில் அலங்கார விளக்குகளை அமைக்கும் பணி ஆரம்பமாக உள்ளது.
Trending
- இன்று உலக எமோஜி தினம்
- 3,200க்கும் மேற்பட்ட போதைப்பொருள் சந்தேக நபர்கள் கைது
- ஹட்டன் காலணியகத்தில் தீ விபத்து
- தசி கணேஷன் கொத்மலை தொகுதி மக்களுக்கு அழைப்பு விடுவிப்பு
- திருப்பூரிலிருந்து கோடி ரூபாய்க்கு ஆடைகள் ஏற்றுமதி
- முழங்காவில் மகா வித்தியாலயத்திற்கு சந்நிதியான் ஆச்சிரமம் உதவி
- சாவகச்சேரியில் நாய்கள் காப்பகம் நகரசபை ஏற்பாடு
- இஸ்ரேலிய தாக்குதலில் காஸாவில் 34 பேர் கொல்லப்பட்டனர்