காஸாவில் கார் ஒன்றின் மீது இஸ்ரேலிய விமானத் தாக்கியதில் மூன்று ஊடகவியலாளர்கள் உட்பட ஒன்பது பேர் மரணமானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.
அல் கைர் அறக்கட்டளையைச் சேர்ந்த ஆறு தன்னார்வலர்கள் வடக்கு நகரமான பெய்ட் லாஹியாவில் உதவி வழங்குவதற்காகச் சென்று கொண்டிருந்தபோது “வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு” கொல்லப்பட்டதாக இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சர்வதேச அரசு சாரா அமைப்பு தெரிவித்துள்ளது.
மஹ்மூத் அல் சர்ராஜ், மஹ்மூத் இஸ்லீம் பிலால் அபு மாதர் ஆகிய மூன்று பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக உறுதிப் ப்டுத்தப்பட்டுள்ளது.
பெய்ட் லஹியாவில் உள்ள படைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ட்ரோனை இயக்கிய “பயங்கரவாதிகள்” மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
Trending
- பொம்மைக்குள் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
- செம்மணியில் வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் போராட்டம்
- போலி நாணயத்தாள்களுடன் சீன பிரஜை கைது
- ட்ரம்பின் வரியால் வோக்ஸ்வாகனுக்கு 1.5 பில்லியன்டொலர் இழப்பு
- காஸாவுக்கு உதவ ஜோர்தான் விமானங்கள் தயார்
- அமெரிக்காவில் வெப்பநிலை அதிகரிப்பு
- இலங்கை தொழிலாளிக்காக கண்டனம் தெரிவித்த கொரிய ஜனாதிபதி
- இலங்கையில் அதிகரிக்கிறது சைபர் குற்றம்