இந்திய நிதியமைச்சின் சமீபத்திய ஆண்டு அறிக்கையில், 2023-24 நிதியாண்டில் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனம் (USAID) 750 மில்லியன் டொலர் (சுமார்6,000 கோடி ரூபா ) மதிப்புள்ள ஏழு திட்டங்களுக்கு நிதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டங்கள், விவசாயம், நீர் ம, சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பேரிடர் மேலாண்மை , சுகாதாரம் போன்ற முக்கிய துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிதி பங்களிப்பு இருந்தபோதிலும், USAID இந்திய தேர்தல்களில் செல்வாக்கு செலுத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து எந்த தகவலும் இல்லை.
Trending
- பொம்மைக்குள் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
- செம்மணியில் வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் போராட்டம்
- போலி நாணயத்தாள்களுடன் சீன பிரஜை கைது
- ட்ரம்பின் வரியால் வோக்ஸ்வாகனுக்கு 1.5 பில்லியன்டொலர் இழப்பு
- காஸாவுக்கு உதவ ஜோர்தான் விமானங்கள் தயார்
- அமெரிக்காவில் வெப்பநிலை அதிகரிப்பு
- இலங்கை தொழிலாளிக்காக கண்டனம் தெரிவித்த கொரிய ஜனாதிபதி
- இலங்கையில் அதிகரிக்கிறது சைபர் குற்றம்