டில்லியின் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் அஜித்,அஸ்வின் உட்பட ஐவர் தமிழ் நாட்டில் இருந்து விருது பெற்றனர்.
நடிகர் அஜித் குமார் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ள கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின், சமையல் கலைஞர் செஃப் தாமு, லக்ஷ்மிபதி ராமசுப்பையர், ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இது இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த விருதாகும்.
ஹொக்கி வீரர் பி.ஆர். ஸ்ரீஜேஷு,க்கு பத்ம விபூஷண் விருது
புகழ்பெற்ற ஹொக்கி கோல்கீப்பர் பி.ஆர். ஸ்ரீஜேஷ் ஆகியோர் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றனர்.
Trending
- அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றாக தடை : வேலணை பிரதேச சபை
- தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்து : 41 பேர் காயம்
- செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மக்கள் பார்வைக்கு
- மெத்தையிலிருந்து தவறி வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு
- இலங்கை போக்குவரத்து சபையின் புதிய பொறிமுறை அறிமுகம்
- செம்மணியில் 112 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுப்பு
- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியற் குழுக் கூட்டத்தில் முக்கியஸ்தர்கள் பங்கேற்பு
- ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 18ஆம் ஆண்டு நினைவேந்தல்