ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம் செய்து புனித திருத்தந்தை பிரான்சிஸ்ஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
, இலங்கைக்கான வத்திக்கானின் அப்போஸ்தலிக் நன்சியோ, பேராயர் பிரையன் என். உதய்க்வே ஜனாதிபதியை வரவேற்றார். பேராயர் உதய்க்வே உடனான ஒரு சுருக்கமான கலந்துரையாடலுக்குப் பிறகு, ஜனாதிபதி திசாநாயக்க இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
புனித திருத்தந்தை பிரான்சிஸ்ஸின் மறைவுக்கு, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக, உலகளாவிய கிறிஸ்தவ சமூகத்திற்கு தனது மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
Trending
- 28ம் திகதி ரணில் விக்ரமசிங்க இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் ஆஜர்
- பஹல்காம் தாக்குதலில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளின் வீடுகள் அழிப்பு
- இந்திய கடற்படையை தொடர்ந்து விமானப்படையும் பயிற்சியை தொடங்கியது
- ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக கண்டியில் குவிந்த மக்கள் வெள்ளம்
- மஹியங்கனையில் பேருந்து விபத்து – 27 பேருக்கு காயம்
- போப்பின் இறுதிச் சடங்கில் விஜித ஹேரத் பங்கேற்பு
- வத்திக்கான் தூதரகத்தில் ஜனாதிபதி இரங்கல்
- போப் பிரான்சிஸுக்கு கார்டினல் இறுதி அஞ்சலி செலுத்தினார்