எழுவை தீவு அனலைதீவு ஆகியவற்றுகிடையே உள்ள கடற்பரப்பில் 197 கிலோ கிராம் கஞ்சா இன்று காலை கடற்படையால் மீட்கப்பட்டுள்ளது.
கடற்படையின் விசேட ரோந்து நடவடிக்கைகளின் போது கிடைத்த இரகசியத்தகவ லுக்கு அமைய கடற்பரப்பில் சென்ற படகொன்றினை
சோதனையிட்ட பொழுது 190 கிலோ 400 கிராம் கஞ்சா கைப்பற்றபட்டது.
காரைநகர் ,மன்னார் பேசாலை பகுதியினை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
Trending
- வடக்கு மாகாண பிரதம செயலாளரை சந்தித்தார் இந்திய துணைத் தூதர்
- மானிப்பாய்க்கு புதிய பொலிஸ் அதிகாரி
- தென் கொரியாவில் ஜனாதிபதித் தேர்தல்
- ஐ.நா. பொதுச் சபையின் தலைவராக பேர்பாக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இஸ்ரேலின் துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் பலி
- புதிய A330 விமானம் நாளை கொழும்புக்கு வருகிறது
- ‘திரிபோஷா’ உற்பத்திக்காக சோளம் இறக்குமதி
- பிரெஞ்சு ஓபனில் ஜோகோவிச்சின் 100 ஆவது வெற்றி