யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கணவன் – மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் தம்பதியினரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை அவர்களின் உடைமையில் இருந்து 90 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தம்பதியினரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Trending
- சீனப் பிரஜை சடலமாக மீட்பு!
- ரோபோசங்கருக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்
- புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!
- சவுதி-பாகிஸ்தான் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம்
- 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
- வாகன இறக்குமதி மூலம் சுங்கத்துறை 430 பில்லியன் ரூபா வரி வருவாய்
- நுண்கடன் காரணமாக மண்முனை பகுதியில் 22 பேர் தற்கொலை!
- ஆசியக்கிண்ண சூப்பர் 4 இல் 21 ஆம் திகதி இந்தியா பாகிஸ்தான் மோதல்