யாழில் சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் ஒருவர் இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
முதலாம் குறுக்குத் தெரு, மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து சாந்தலிங்கம் (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
குறித்த நபரும் 56 வயதுடைய சகோதரியும் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ள சூழ்நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Trending
- ஜூலை மாத முதியோர் கொடுப்பனவு இன்று வங்கிக்கு வரவு
- ஸ்ரீ ஜெயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்
- பாலஸ்தீனத்தை இங்கிலாந்து அங்கீகரிக்கு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்
- ஜப்பானுக்குள் நுழைந்தது சுனாமி அலைகள்
- ரஷ்யாவில் 13 அடி உயர சுனாமி அலைகள்
- நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
- “உலகின் மிக அழகான தீவு” பட்டியலில் இலங்கை முதலிடம்
- தென்னிந்திய திரை உலகின் 90 கால கட்ட பிரபலங்களின் ஒன்றுகூடல்