பெல்ஜியத்தின் உலகப் புகழ்பெற்ற ருமாரோலாண்ட் இசைத் திருவிழா வெள்ளிக்கிழமை (18) ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், பிரதான மேடையில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
“தீ விபத்தினால் ருமாரோலாண்ட் இசைத் திருவிழாவின் பிரதான மேடை கடுமையாக சேதமடைந்துள்ளது” என விழா ஏற்பாட்டாளர்கள் புதன்கிழமை (16) மாலை ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.
“சம்பவத்தின் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்” இந்த தீவிபத்து சம்பவம் பூம் நகரில் இடம்பெற்றுள்ளது. தீ விபத்து ஏற்பட்டபோது விழாவிற்கு வந்தவர்கள் யாரும் அங்கு இருக்கவில்லை, ஆனால் சுமார் 1,000 ஊழியர்கள் இருந்ததாகவும், அவர்கள் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Trending
- நெடுந்தீவில் பிடிபட்ட முதலை வன ஜீவராசிகள் அலுவலகத்தில் ஒப்படைப்பு
- மகளிர் உலகக் கிண்ண அரையிறுதிக்கு நான்கு அணிகள் முன்னேறின.
- உயர் தொழில்நுட்ப மருந்து சோதனை முறையை இலங்கைக்கு வழங்குகிறது அமெரிக்கா
- யாழில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஆதரவு வழங்குவேன் : பாடகர் ஸ்ரீநிவாஸ்
- மாணவன் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட சம்பவம் : விசாரணைகள் ஆரம்பம்
- வட்டி மூலம் மட்டுமே 1000 கோடி ரூபா வருமானம்
- இஸ்ரேல் சிரியா போர் நிறுத்தம் அமெரிக்க தூதர் அறிவிப்பு
- வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு எதிராக 10 பில்லியன் கேட்டு ட்ரம்ப் வழக்கு தாக்கல்