இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பெப்ரவரி 4 ஆம் திகதி வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வார தொடக்கத்தில் வெள்ளை மாளிகையில் சந்திக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே 15 மாதங்களாக நீடித்து வந்த சண்டைக்கு தற்காலிக இடைநிறுத்தம் அளித்துள்ள பலவீனமான ஆறு வார போர் நிறுத்தத்தின் மத்தியில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.
Trending
- பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
- நாமால் ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
- மாகாண சபைத் தேர்தல் – “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்”
- பாகிஸ்தானில் நிலநடுக்கம், தேசங்கள் இல்லை. மக்கள் வெளியேற்றம்.
- படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25வது நினைவு தினம் அனுஸ்டிப்பு
- வேகம் குறையாத ’டியூட்’ – 3 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா?
- இஷாராவிற்கு தங்குமிடம் வழங்கிய கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த ஆண் கைது
- 200 ஆண்டுகள் பழமையான அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பிரான்ஸ் மன்னரின் வைர நகைகள்