சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ( ஐசிசி) தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் அலார்டிஸ்(சிஇஓ) தனது பதவியில் இருந்து விலகுவார் என்று ஆளும் குழு செவ்வாய்க்கிழமை அறிக்கையில் அறிவித்தது.
“கடந்த 13 ஆண்டுகளாக ஐசிசி தலைவர், இயக்குநர்கள் குழு , ஒட்டுமொத்த கிரிக்கெட் சமூகம் அளித்த ஆதரவு , ஒத்துழைப்புக்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நான் பதவி விலகவும், புதிய சவால்களைத் தொடரவும் இதுவே சரியான நேரம் என்று நம்புகிறேன். கிரிக்கெட்டுக்கு உற்சாகமான காலங்கள் காத்திருக்கின்றன என்று நான் நம்புகிறேன், மேலும் ஐசிசி மற்றும் உலகளாவிய கிரிக்கெட் சமூகம் எதிர்காலத்தில் ஒவ்வொரு வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன், ”என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2012 இல் கிரிக்கெட் அவுஸ்திரேலியாவில் இருந்து ICC யில் கிரிக்கெட் பொது மேலாளராக சேர்ந்தார். அவர் நவம்பர் 2021 இல் ஐசிசியின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு