யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்து நேற்று திங்கட்கிழமை புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 01 எலும்புகூட்டுதொகுதி முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கடந்த 08 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 31 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை அடையாளங்காணப்பட்ட மொத்த மனித எலும்புக்கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது.
Trending
- சூடுபிடித்த பருத்தித்துறை மரக்கறிச் சந்தை விவகாரம்
- பூவற்கரை பிள்ளையார் ஆலய கொடியேற்றம்
- விமான விபத்தில் இறந்தவரின் உடல் மாறி அனுப்பப்பட்டது
- கம்போடியா போர்நிறுத்தத்தை மீறியதாக தாய்லாந்து குற்றம் சாட்டுகிறது
- சீட் பெல்ட் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் அமைச்சர்
- தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
- பானமவில் வெள்ளை யானைகள் : படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
- கடற்றொழிலாளர்களுக்கு விபத்து காப்பீட்டுத் திட்டம்