கிழக்கு பாகிஸ்தானின் லாகூர் நகரத்தில் பண்ணை வீட்டில் இருந்து தப்பித்து ஒரு பெண்ணையும் அவரது இரண்டு குழந்தைகளையும் காயப்படுத்திய செல்லப்பிராணி சிங்கத்தின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிங்கம் சுவர் மீது குதித்து பாதிக்கப்பட்டவர்களைத் தாக்குவதைக் காட்டும் வீடியோ காட்சிகள் வெளிவந்ததைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டப்பூர்வ தேவைகள் , உரிமையுடன் தொடர்புடைய அதிக கட்டணங்கள் இருந்தபோதிலும், சிங்கங்கள் போன்ற வெளிநாட்டு விலங்குகளை வைத்திருப்பது சில பணக்கார பாகிஸ்தானியர்களால் ஒரு அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.களும் முகத்திலும் கைகளிலும் காயமடைந்ததாக பொலிஸ் அதிகாரி பைசல் கம்ரான் தெரிவித்தார்.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!