கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சர் சந்திர செகரனின் தலைமையில் நடைபெற்றது.
சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில் கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பித்தல் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அங்கு உரையாற்றிய வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, எதிர்காலத்தில் சதொச வர்த்தக நிலையங்களை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கமைய, மீன்களை விற்பனை செய்யத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.
சதொச வர்த்தக நிலையங்கள் ஊடாக மீன்களை விற்பனை செய்வதற்குத் தேவையா நடவடிக்கையை விரைவாக எடுக்க எதிர்பார்ப்பதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏகன் மீடியா,ஏகன்,இலங்கை,கொழும்பு,மீன் சதோச
Trending
- 5வது நாளாக தொடரும் இஸ்ரேல்-ஈரான் மோதல்
- பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளராக யுகதீஸ் தெரிவு
- பருத்தித்துறை நகரசபைத் தலைவராக டக்ளஸ் போல் தெரிவு
- எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்று எரிசக்தி அமைச்சு உறுதியளிக்கிறது
- போதைப்பொருள் பாதாள உலகத் தொடர்பு 4 பில்லியன் சொத்து முடக்கம்
- ஜி7 தலைவர்கள் இஸ்ரேலை ஆதரிக்கின்றனர் ஈரானை குற்றம் சாட்டுகின்றனர்
- இலங்கையின் அதிகதொகை அதிர்ஷ்டலாபச் சீட்டு வென்றது
- இலங்கைக்கும் பிரான்ஸுக்கும் இடையே ஒப்பந்தம்