அல்வாய் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கம் ஏற்பாடு செய்த கிளீன் ஸ்ரீலங்கச முன்னோடித்திட்ட செயலமர்வு நெலியடி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் 22 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மனி முதல் ப் இற்பகல் 4 மணிவரை பொ.தவராசா தலைமையில் நடைபெறும்.
ஆ.இரகுநாதன்,குலேந்திரன் நிஷாந்தன்,சு ரவிகரன்,சி,மயூரன் ஆகியோர் வளவார்களாகப் பங்கேற்பார்கள்.
தேநீர், மதிய போசனம், சான்றிதழ்கள் வழங்கப்படும்.
Trending
- எல்பிட்டியவில் எண்ணைக்கம்பத்திலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு
- காணி விடுவிப்பு கோரிக்கை – ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்திய பொலிஸார்
- கிளிநொச்சியில் 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா மீட்பு
- வேலணை மக்களிடம் மாட்டிய திருடர் குழு
- சீனா மீது 245 சதவீதமாக வரியை உயர்த்திய அமெரிக்கா
- 15 ஆண்டுகளுக்கு பின்னர் பாகிஸ்தான் – பங்களாதேஷ் வெளியுறவு செயலாளர்கள் கூட்டம்
- ஏபி, ரொய்ட்டர்ஸ், ப்ளூம்பெர்க் உள்ளிட்ட பிரபல ஊடகங்களுக்கு வெள்ளைமாளிகை தடை
- 200 தெலுங்கு ஊழியர்களை வெளியேற்றிய அமெரிக்க நிறுவனம்