மஹியங்கனை – பதுளை வீதியில் உள்ள மகாவலி வியன கால்வாயில் இன்று காலை கார் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாபகடவெவ பொலிஸ் பயிற்சிப் பள்ளியின் அதிகாரிகள், மஹியங்கனை பொலிஸார் , பிரதேசவாசிகளுடன் இணைந்து, கால்வாயிலிருந்து வாகனத்தை மீட்டனர்
வாகனத்திற்குள் இருந்த இருவர் உடனடியாக மஹியங்கனை அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவமனை அறிவித்தது.
Trending
- 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு எனர்ஜி பானங்கள் தடை
- சிறப்பு முத்திரை வெளியிடப்பட்டது
- வடமத்திய மாகாணத்தில் விவசாயத்தை மேம்படுத்த புதிய ஆய்வகம்
- பொலிஸ் நிலையத்தில் வடிகட்டிய குடிநீர்
- சுகாதார வைத்திய அதிகாரி இஸ்ஸடீனுக்கு பிரியாவிடை
- ட்ரம்புக்கு எதிராகக் கைகோர்த்த தலைவர்கள்
- விடுதலைப் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்படவில்லை : நாமல் ராஜபக்ஷ
- ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வகுப்புகளுக்கு தடை