அலாஸ்காவில் கடந்த வியாழக்கிழமை [30]10 பேருடன் காணாமல் போன விமானத்தின் சிதைவுகளை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். இந்த விபத்தில் 10 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
காணாமல் போன விமானத்தின் விளக்கத்துடன் பொருந்தக்கூடிய ஒரு விமானம் நோமிலிருந்து தென்கிழக்கே சுமார் 34 மைல் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது. விமானத்திற்குள் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், மற்ற ஏழு பேரின் எச்சங்கள் விமானத்திற்குள் இருப்பதாக நம்பப்படுவதாகவும் தெரிவிக்கப்படது. .
.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு