உலகளாவிய பணியாளர்களில் பெரும் குறைப்புக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை தயாராகி வருவதாகவும், பெரும்பாலும் மேற்கு ஐரோப்பாவில் உள்ள பல தூதரகங்களை மூடுவதற்கும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
மனித கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு மனித உரிமைகள் போன்ற துறைகளில் பணிபுரியும் வாஷிங்டனில் உள்ள அதன் தலைமையகத்தில் உள்ள பல நிபுணர் பணியகங்களை ஒன்றிணைக்கவும் இது திட்டமிட்டுள்ளது.
தூதரக மூடலால் ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள சிறிய தூதரகங்களை பாதிக்கப்ப்டலாம்.
இராஜதந்திர மாற்றங்கள்
இருப்பினும், சில ஊழியர்கள் தங்கள் தொடர்ச்சிக்கு அழுத்தம் கொடுப்பதால், இந்த முடிவு இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை. துருக்கியின் காசியான்டெப்பில் உள்ள அதன் கிளையை மூடும் திட்டம் குறித்தும் அந்தத் துறை காங்கிரசுக்கு அறிவித்துள்ளது.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!