ஏர் இந்தியா AI 171 விபத்தில் இறந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களின் குடும்பத்தினர், இழப்பீடு அதிகரிப்பது தொடர்பாக இங்கிலாந்து நீதிமன்றங்களில் ஏர் இந்தியா, போயிங் ஆகியவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
ஜூன் 12 அன்று அஹமதாபாத்தில் இருந்து இலண்டனுக்குப் புறப்பட்ட விமானத்தில் பயணிகள் ,பணியாளர்கள் உட்பட, தரையில் இருந்த 34 பேரும் கொல்லப்பட்டனர்.
இறந்தவர்களில் 181 பேர் இந்தியர்கள், 52 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள்.
ஏற்கனவே ஏர் இந்தியாவை நடத்தும் டாடா குழுமம், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபா இழப்பீடு அறிவித்திருந்தது.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!