கொழும்பின் அவசர கோரிக்கையை ஏற்று, இந்தியா இலங்கைக்கு அவசரமாகத் தேவையான மருந்துகளை நன்கொடையாக வழங்கியதாக இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இலங்கை மருத்துவமனைகளில் உள்ள பற்றாக்குறையை உடனடியாகப் பூர்த்தி செய்வதற்காக, இந்தியா 20 மி.கி/2 மி.லி ஃபுரோஸ்மைடு ஊசியின் 50,000 ஆம்பூல்களை பரிசாக வழங்கியது. இவற்றை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்தா ஜெயதிஸ்ஸாவிடம் ஒப்படைத்தார்.
Trending
- பாலஸ்தீன தடைக்கு எதிரான போராட்டங்களில் 70க்கும் மேற்பட்டோர் இலண்டனில் கைது
- விம்பிள்டன் சம்பியனானார் இகா ஸ்வியாடெக்
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி