வாஷிங்டன், டி.சி.யில் கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி ஹெலிகாப்டரும் பயணிகள் விமானமும் நடுவானில் மோதிய விபத்தில் இறந்த 67 பேரின் உடல்களும் மீட்புக் குழுக்களால் மீட்கப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.அறுபத்தாறு எச்சங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போடோமாக் நதியிலிருந்து விமானத்தின் பெரிய துண்டுகள் உட்பட இடிபாடுகளை அகற்றும் பணியில் நடைபெறுகிறது.1982 ஆம் ஆண்டுக்குப் பிறகு வாஷிங்டன், டி.சி.யில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவாகும்.விபத்து குறித்து அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
ஏகன் மீடியா,ஏகன், உலகம்,
Trending
- ஃபெராராவுடன் மீண்டும் இணைந்தார் ஜானிக் சின்னர்
- ஓபரா ஹவுஸுக்கு மெலனியா ட்ரம்பின் பெயரை வைக்க கோரிக்கை
- ஜப்பான் பிரதமர் இஷிபா இராஜினாமா?
- ரணிலின் 2022 அவசரகால பிரகடனம் அரசியலமைப்பிற்கு முரணானது உச்ச நீதிமன்றம்
- இலங்கை இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வாய் புற்றுநோய்
- இலங்கையில் 507 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீடு
- யானைக் கொல்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் – ராகுல தேரர்
- சூரிய கிரகணத்தால் இருளில் மூழ்கும் பூமி