Author: varmah

யாழ்ப்பாண‌ இந்திய துணைத்தூதரகத்தின் எற்பாட்டில் குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் 164வது ஜனனதின நினை வேந்தல் யாழ் மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத்தூதர அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது..யாழ்ப்பாண இந்திய துணைத்தூதர் சாய் முரளி குருதேவ்…

கனடாவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை அடுத்து புதிய பிரதமர் மார்க் கானி தலைமையிலான புதிய அரசின் புதிய அமைச்சரவை பதவியேற்றது.இலங்கையைப் பூர்வீகமாகக்கொண்ட இரண்டு தமிழர்கள் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர்.பொது பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றார் ஹரி ஆனந்த…

ப.ஸ்ரீகந்தன் எழுதிய ஈழத்து அரங்க ஆளுமைகள் 100 நூல் வெளியீட்டு விழா 10.ஆம் திகதி சனிக்கிழமைபிற்பகல் 4 மணிக்கு மாலை திருமறைக்கலாமன்ற கலைத் தூது கலையகத்தில் நாடகர் சட்டத்தரணி சோ.தேவ ராஜா தலைமையில் நடைபெற்றது.ஜீவநதி ஆசிரியர்…

யாழ்ப்பாண பாதுகாப்பு கட்டளை தலைமை யகத்தின் எற்பாட்டில் பெளர்ணமி வெசாக் தினம் 12 ஆம் திகதி ஸ்ரீ நாக விகாரையில் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் YABM ஜகம்பத் தலைமையில் நடைபெற்றதுவடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம…

நேத்ரா எழுதிய புலம் பேசும் மண்வாசம், மகவைதேடி, கற்றுத்தரும் வானம் என்னும் மூன்று நூல் வெளியீட்டு விழா கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் கிளிநொச்சி மாவட்ட பிரதித்திட்டமிடல்…

வல்வெட்டி த்துறை அருள் மிகு ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் பதினைந்தாம் நாள் சித்திரா பெளர்ணமி இந்திரவிழா உற்சவம் வல்லை நெடியங்காடு திருச்சிற்றம்பலம் விநாயகர் ஆலய முன்றலில் இருந்து பக்திபூர்வமாக ஆரம்பமாகியது.வல்லை நெடியங்காடு…

இந்திய உயர் ஸ்தானிகராலயம், கொழும்பில் உள்ள சுவாமி விவேகானந்தர் கலாச்சார மையம் மற்றும் இந்தியாவின் பாட்னாவில் உள்ள பீகார் அருங்காட்சியகம் ஆகியவற்றுடன் இணைந்து, கொழும்பில் உள்ள புத்த ரஷ்மி தேசிய வெசாக் விழாவின் ஒரு பகுதியாக,…

ஹமாஸால் விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய-அமெரிக்க பிணைக் கைதி எடன் அலெக்சாண்டர் காசாவில் இருந்து இஸ்ரேலுக்குத் திரும்பினார். 19 மாதங்கள் ஹமாஸ் பிடியில் இருந்த இஸ்ரேலிய-அமெரிக்க பிணைக் கைதி எடன் அலெக்சாண்டர் திங்கள்கிழமை மாலை இஸ்ரேலை வந்தடைந்ததாக இஸ்ரேலிய…

தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி மே 17 ஆம் திகதி ஆரம்பமாகும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுடன் முழுமையான ஆலோசனைகளுக்குப் பிறகு,…