Author: varmah

இந்தியாவின் டேராடூனில் இருந்து ஏழு பேருடன் கேதார்நாத் நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை உத்தரகாண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே விபத்துக்குள்ளானது.மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன, மாநில பேரிடர் மீட்புப் படை ,…

அமெரிக்க ஆயுதப் படைகளின் 250வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், வாஷிங்டனில் நடைபெறவிருக்கும் அமெரிக்க ராணுவ அணிவகுப்புக்கு பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் அழைக்கப்பட்டதாகக் கூறப்படுவதை வெள்ளை மாளிகை திட்டவட்டமாக மறுத்துள்ளது.இந்த வைபவத்தில்…

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போருக்கு மத்தியில் கடந்த வெள்ளிகிழமை இரவு 10 மணி முதல் ) மூடப்பட்டிருந்த பெய்ரூட் விமான நிலையம் மீண்டும் திறக்கப்படுவதாக லெபனான் பொதுப்பணி மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஃபயஸ் ரசாம்னி சனிக்கிழமை…

378 துணை தபால் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு இன்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையி நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது இது அவர்களின் பொது சேவை வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.அவர்களின்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தொடர்ந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொழும்பு நகரசபை, நாளை திங்கட்கிழமை (16) அதன் முதல் அமர்வுக்காகக் கூட உள்ளது. இது தொடர்பான அசாதாரண வர்த்தமானியை மேற்கு மாகாண உள்ளூராட்சித் துறை ஆணையர் சாரங்கிகா…

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் உள்ள 14 மாடி கட்டிடத்தின் மீது வெள்ளிக்கிழமை காலை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதாக அரசு நடத்தும்…

கிறிக்கெற் வரலாற்றில் தென் ஆப்ரிக்கா அணி, முதல் முறையாக உலக டெஸ்ட் சம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது. இலண்டல் லோர்ட்ஸ் மைதானத்தில் அவுஸ்திரேலியாஅவுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புதிய சரித்திரம்…

இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும் துருக்கிய கடற்படைக் கப்பலான TCG Büyükada (F-512) ஐ த‌ற்காலிக பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருணா ஜெயசேகரா நேற்று வெள்ளிக்கிழமை[13]பார்வையிட்டார்.துருக்கிய தூதர் செமி லுட்ஃபு துர்குட் கப்பலின் கட்டளை அதிகாரி…

இலங்கையின் லஞ்சம் ,ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையமும், சிஐடியும் இணைந்து சிறைச்சாலை ஆணையாளர்களின் சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.சிவில் குழுக்கள் , தனிநபர்களிடமிருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்காதீப செய்தித்தாள்…

ஜேவிபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான பிரதிநிதிகள் குழு, குய்சோ மாகாணத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிசிபி) மூத்த தலைவர்களைச் சந்தித்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் இந்தச் சந்திப்பு குய்சோவில் உள்ள…