Author: varmah

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ர‌ம்ப்பின் நெருங்கிய நண்பர் சார்லி கிர்க்கை அவரைச் சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை ட்ரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.சார்லி கிர்க்கை சுட்டுக் கொன்றவர் டைலர் ராபின்சன் என்ற 22…

அபுதாபியில் நடைபெற்ற ஆசியக்கிண்ணப் போட்டியில் ஹொங்கொங்கை எதிர்த்து விளையாடிய பங்களாதேஷ் 7 விக்கெற்களால் வெற்றி பெற்றது.ஆசியக் கிண்ண 2025 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 11ஆம் திக‌தி அபுதாபியில் மூன்றாவது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குரூப்…

இலங்கையில்சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 35,000 ஆக அதிகரித்துள்ளதாகவும், சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை 12,000 ஆக வரையறைப்படுத்தப்பட்டிருந்தாலும் தற்போது அதன் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.இது தொடர்பாக அவர்…

1,60,200 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5,000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்காக அரசாங்கம் 1,500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது என தெரிவித்த சிறுவர் மற்றும் மகளிர் விவகாரஅமைச்சர் சரோஜா சாவித்திரி போல்…

வவுனியா மாநகரசபைக்குட்பட்ட உணவங்களுடன் இணைந்தவாறாக உள்ள புகைத்தல் பகுதிகளுக்கு நேற்று வியாழக்கிழமை (11) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகரசபையின் நேற்றைய அமர்வின் போது இந்த உத்தரவினை மேயர் காண்டீபன் வழங்கியுள்ளார்.வவுனியா நகரத்தில் உள்ள சில உணவங்களுக்கு…

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டவர்க‌ளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கமைய கம்பஹா பகுதியில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும்,மல்லாவி பாலைநகர் பகுதியில் இராணுவ அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகள் தீவிரமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது.பாதாள குழுக்களுடன் தொடர்புடைய…

மேற்குக் கரை நிலத்தை வெட்டும் சர்ச்சைக்குரிய குடியேற்ற விரிவாக்கத் திட்டத்துடன் தொடர ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம், “பாலஸ்தீன நாடு இருக்காது” என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.”இந்த இடம் எங்களுக்குச் சொந்தமானது” என்று…

உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் பழமைவாத ஆர்வலர் சார்லி கிர்க்கைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ஒருவரின் புதிய புகைப்படங்களை FBI வியாழக்கிழமை வெளியிட்டு பொதுமக்களின் உதவியைக் கோரியது.”உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் சார்லி கிர்க் கொலை தொடர்பாக சந்தேக…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை ஊழல் மற்றும் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் செய்த குற்றச்சாட்டில் கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் செப்டம்பர் 19 ஆம் திக‌தி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.லஞ்ச…

உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு இளவரசர் ஹரி திடீர் விஜயம் மேற்கொண்டதாக அரச குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.பிரிட்டிஷ் ராணுவத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிய ஹரி, உக்ரைன் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் நகரத்திற்கு விஜயம் செய்தார்.ரஷ்யாவுடனான…