Author: varmah

வவுனியா மாநகர சபை மேயராக ஜனநாயகத் தேசியக் கட்சியின் உறுப்பினர் காண்டீபன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜனநாயகத் தேசிய முன்னணியின் அங்கத்தவரான பரமேஸ்வரன் கார்த்திபன் துணை மேயராகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஏர் இந்தியா விமானம் 171 இன் இரண்டு கறுப்புப் பெட்டிகளும், விமானத் தரவுப் பதிவாளர் (ஃப்ட்ற்),காக்பிட் குரல் பதிவாளர் (CVR) உட்பட, கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளர் பி.கே. மிஸ்ரா ஞாயிற்றுக்கிழமை…

ஈரானுடனான இஸ்ரேலின் ஏவுகணை யுத்தம் குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாததால், எந்த சூழ்நிலையிலும் இஸ்ரேலுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று அரசாங்கம் மக்களை எச்சரிக்கிறது.வெள்ளிக்கிழமை, வெளியுறவு அலுவலகம் இஸ்ரேலின் பெரும்பகுதிக்கு “அத்தியாவசிய பயணங்களைத் தவிர மற்ற…

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு விஷேட அறிவிப்பை இலங்கை வெளியிட்டுள்ளது.இஸ்ரேலில் பணிபுரியும் பலர் தற்போது விடுமுறையில் நாட்டில் உள்ளனர்.தற்போது நிலவும் மோதல் சூழ்நிலை மற்றும் விமான நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால், இலங்கையர்கள் தங்கள் திட்டமிடப்பட்டதிதிகளில் இஸ்ரேலுக்குத் திரும்ப முடியாவிட்டால்,…

இயக்குநர் மகேஷ் நாராயணனின் இயக்கத்தில் தயாராகும் படத்தின் இரண்டாவது படப்பிடிப் பில் நடிப்பதற்கு நடிகர் மோகன்லால் கடந்த சனிக்கிழமை இலங்கை வந்தார்.இலங்கை திரைப்பட படப்பிடிப்புக்கு சிறந்த இடங்களை வழங்குகிறது என்றும், வேலை செய்வதற்கு மிகவும் நட்பு…

மட்டக்களப்பு நகரில் பக்கத்து வீட்டுகாரரின் நாய் கடித்ததில் காயமடைந்த பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட நட்டஈட்டை நாயின் உரிமையாளர் வழங்க வேண்டும் என பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து நாயின் உரிமையாளர் அந்த பெண்ணுக்கு…

முன்னாள் அமைச்சர் தயா கமகேவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்கள் பகிரங்கமாக ஏலத்தில் விற்பதற்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.ஜூலை மாதம் 2ஆம் திகதி காலை 10.00 மணிக்கு இந்த ஏலம் நடைபெறும் என…

கேரளாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பிரிட்டிஷ் F-35 போர் விமானம் அவசரமாக தரையிறங்கியது.வழக்கமான பயிற்சி பணிக்காக பிரிட்டன் கடற்படைக்கு சொந்தமான விமானம் தாங்கி கப்பலில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், இரவு 9:30 மணியளவில்…

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தனது பதவிக்காலம் முடிந்து ஒரு மாதத்திற்கும் குறைவான நேரத்தில், அவரது கல்வித் தகுதிகள், குறிப்பாக ஜப்பானிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றதாகக் கூறுவது குறித்த கேள்விகள் எழுந்த…

தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை அருகே பனைமரத்தில் ஏறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கினார்.விவசாயிகள் நலன் கருதியும், மரம் ஏறும் தொழிலாளர்கள் நலன் காக்கவும், கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற…