- உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய சாகுபடியிலிருந்து விவசாயிகள் விலகல்
- இந்திய சிறுவர்களின் வளர்ச்சி வீதம் சரிவு
- அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம்
- கண்டி பாதசாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை
- தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் வீட்டில் துப்பாக்கிச் சூடு : சந்தேகநபர் கைது
- ஜனாதிபதி மாலைதீவுக்கு பயணம்
- மகளிர் யூரோ சம்பியனானது இங்கிலாந்து
- பிரான்ஸின் முடிவை வரவேற்கிறது ஆப்பிரிக்க ஒன்றியம்
Author: varmah
இந்திய,பாகிஸ்தான் யுத்தத்தால் இடை நிறுத்தப்பட்ட ஐபிஎல் நாளை சனிக்கிழமை [17] ஆரம்பமாகிறது. ஐபிஎல் அட்டவனை மாற்றப்பட்டதால்,இங்கிலாந்து,தென் ஆபிரிக்கா,அவுஸ்திரேலியா,மேற்கு இந்தியா வீரர்கள் விளையாடமாட்டார்கள்.உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவும், தென் அபிரிக்காவும் மோத உள்ளன. இங்கிலாந்து,…
ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தின் பிரிவுகளில் ஒன்றான பிராந்திய ராணுவம் எனப்படும் டெரிட்டோரியல் ஆர்மியில் கெளரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 16, 2025 முதல் அமலுக்கு வரும்…
இலங்கை எல்லைக்குள் மீன் பிடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – இந்திய சட்டத்தரணி சிவஞானசம்பந்தம்
இலங்கை மலையகத்தில் வாழும் மலையகத் தமிழ் மக்களுக்கு காணி உரிமங்கள் வழங்கப்பட்டு அவர்களும் இன் நாட்டின் இறைமை மிக்க மக்களாக வாழ்வதற்கு அனுர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபாரத தேசத்தில் செயற்பாடுகளை முன்னெடுக்கும் காந்திய…
மன்னார் வளைகுடாவில் கடலால் சூழப்பட்டுள்ள கரியாச்சல்லி தீவு ஒரு காலத்தில் பிரமாண்டமாக இருந்தது. 1969ல் 20.85 ஹெக்டேராக இருந்தது. ஆனால் 2018ல் 5.97 ஹெக்டேராக சுருங்கியது. நிபுணர்களின் கூற்றுப்படி, கரியாச்சல்லி , கசுவாரி தீவுகள் 2035க்குள்…
இடைநீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னக்கோன் திங்கட்கிழமை [19] விசாரணைக் குழு முன் ஆஜராகிறார்உச்ச நீதிமன்ற (SC) நீதிபதி பி.பி. சூரசேன தலைமையிலான குழு, தவறான நடத்தை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகிறது.அதிகாரிகள்…
பயன்படுத்தப்படாத 500,000 ஏக்கர் தென்னை நிலங்களை புதுப்பிக்க தென்னை சாகுபடி சபை திட்டமிட்டுள்ளதுகுருநாகல், கம்பஹா, புத்தளம் , குளியாபிட்டி ஆகிய பகுதிகளில் பயிரிடப்படாத 500,000 ஏக்கர் தென்னை நிலங்களை தென்னை சாகுபடி வாரியம் (CCB) கையகப்படுத்தி…
பப்புவா நியூ கினியாவில் போலியோ பரவலை உறுதிப்படுத்திய உலக சுகாதார நிறுவனம் “உடனடி” தடுப்பூசிக்கு அழைப்பு விடுத்துள்ளது.நாட்டின் வடகிழக்கில் உள்ள கடலோர நகரமான லேயில் வழக்கமான பரிசோதனையின் போது இரண்டு ஆரோக்கியமான குழந்தைகளில் மிகவும் தொற்று…
மத்திய மாகாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, 2025 மே 15 இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் மாணவர்களுக்கும் பல்துறை உதவிகளை வழங்கினார்.பேராதனை இந்துக் கல்லூரியில் ஏற்பாடு…
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள், வேட்பாளர்களாக போட்டியிட்ட அனைவருக்குமான விசேட கூட்டம்மொன்று நல்லூரில் அமைந்ள்ள இளங்கலைஞர் மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (…
நெடுந்தீவுக்கு சேவையில் இருந்த குமுதினி படகில் பயணம் சென்றவர்களைப் படுகொலை செய்த 40 வது ஆண்டு நினைவேந்தல் நேன்று வியாழக்கிழமை [15] காலை நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத் தூபியில் நடைபெற்றது.பொதுச்சுடர்…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?