Author: varmah

காஸா மீதான கூட்டு அரபு-இஸ்லாமிய அசாதாரண உச்சிமாநாட்டால் கட்டளையிடப்பட்ட அமைச்சர் குழு, 23 நாடுகள், அரபு லீக் , இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, சனிக்கிழமை கூட்டாக காஸா மீது முழு இராணுவக் கட்டுப்பாட்டை…

பல தசாப்த கால எல்லை மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், ஆர்மீனியா , அஜர்பைஜான் தலைவர்கள் வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.ஆர்மீனிய பிரதமர் நிகோல் பாஷினியன் ,அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம்…

கடந்த ஆறு மாதங்களில் அரசியல்வாதிகள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் , அரசு அதிகாரிகள் உட்பட 63 பேர் லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். லஞ்சம் அல்லது…

காஸாவில் கடந்த புதன்கிழமை இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 27 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் காஸா பகுதியில் உணவு லொறி கவிழ்ந்ததில் 20 பேர் இறந்ததாக பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவித்தன.காஸா பகுதியில் உதவிக்காகக் காத்திருக்கும் மக்கள்…

கானாவில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உட்பட எட்டு பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் இராணுவம், ஹெலிகாப்டர் தலைநகர் அக்ராவிலிருந்து காலையில் புறப்பட்டு, வடமேற்கே உட்புறமாக…

இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில், 1945 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 6, ஆம் திகதி அமெரிக்க குண்டுவீச்சு விமானியான எனோலா கே, யுரேனியம் குண்டைஹிரோஷிமா நகரத்தின் மீது வீசி வெடிக்கச் செய்த நாள் இன்றாகும்.…

பரிஸ் போர் நினைவுச்சின்னத்தில் உள்ள ஒரு முக்கிய நினைவுச் சுடரில் இருந்து சிகரெட்டைப் பற்றவைப்பது படமாக்கப்பட்ட அடையாளம் தெரியாத நபர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக ஒரு பிரெஞ்சு அமைச்சர் கூறியுள்ளார் .ஆர்க் டி ட்ரையம்ஃபின்…

கனடாவில் காட்டுத்தீ அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கனடாவில் உருவான நூற்றுக்கணக்கான கட்டுப்பாடற்ற காட்டுத்தீயிலிருந்து கிளம்பும் புகை கனடா ,அமெரிக்கா முழுவதும் கடுமையான காற்றின் தர எச்சரிக்கைகளை ஏற்படுத்தியுள்ளன.சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir இன் தரவரிசையின்படி,…

புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி நடத்திய சர்வதேச சகோதரிகள் தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை [3] கொழும்பில் மிகச் சிறப்பாக நடை பெற்றது .அமைப்பின் தலைவி ரஞ்சனி சுரேஷ் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.…

சுங்கத் திணைக்களம் 7 மாதங்களில் 1200 பில்லியன் ரூபாவுக்கும் அதிக வருமானத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக ஜூலை மாதத்தில் மாத்திரம் 231 பில்லியன் ரூபா அதிகூடிய வருமானம் கிடைத்துள்ளது. இவ்வாண்டு சுங்கத் திணைக்களத்துக்கான வருமான இலக்கை இலகுவாக…