Author: varmah

பாதாள உலகக் குழுத் அங்கத்தவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக தேடப்படும் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷார செவ்வந்தி நாட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுவது தொடர்பாகப் பிரிவின் அறிக்கையைத் தொடர்ந்து கொழும்பு குற்றப்பிரிவுக்கு வாக்குமூலங்களை…

எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான செயற்கைக்கோள் இணைய சேவையான ஸ்டார்லிங்க், அடுத்த வாரம் இலங்கையில் செயல்படத் தொடங்கும் என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRCSL) தெரிவித்துள்ளது.ஸ்டார்லிங்க் சேவைகளைப் பெற 12 ஆரம்ப பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த…

கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரி எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்க தனது கடமையை…

வரலாற்றுச்சிறப்புமிக்க ந‌யினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய திருவிழாவின் கொடிச்சீலை உற்சவ குருமணியிடம் கையளிக்கும் வைபவம் இன்று புதன்கிழமை நடைபெற்றது.அம்பாளின் மஹோற்சவம் எதிர்வரும் 26. ஆம்திகதி வியாழக்கிழமை கொடியேற்ற த்துடன் ஆரம்பமாகி அடுத்த மாதம் 11…

யாழ்ப்பாணம் மாநகரசபையின் மேயர் திருமதி மதிவதனி விவேகானந்தராசா ,வடக்குமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையேயான மரியாதை நிமிர்த்த சம்பிரதாயபூர்வ சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.சந்திப்பின் போது புதிதாக மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டமைக்கு முதல்வரை…

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தி, நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்க செய்யும் நோக்குடன் மூன்று இளைஞர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து சுற்றுலாப் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தை சேர்ந்த அலன்ரீன், கஜந்தன், ஜெரின் என்ற…

கதிர்காம திருவிழாவினை முன்னிட்டு தொண்டைமானாறு செல்வச்சந்நிதியிலிருந்து சிறப்பு பஸ் சேவை இம்மாதம் 25 ஆம் திகதி நடைபெறும்.காலை 10 மணிக்கு வேல் தாங்கிய வண்ணம் தரிசன யாத்திரை ஆரம்பமாகும்.பிரதான வீதியோரமாக உள்ள பிரசித்தி பெற்ற தலங்களை…

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) திங்களன்று வெளியிட்ட அறிக்கையின்படி , சீனாவிடம் இப்போது குறைந்தது 600 அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், 2023 முதல் ஆண்டுக்கு சுமார் 100 அணு ஆயுதங்கள் கையிருப்பில் சேர்க்கப்படுவதாகவும்…

பாலிக்கு கிழக்கே உள்ள சுற்றுலாத் தீவான புளோரஸில் உள்ள 1,584 மீட்டர் உயரமுள்ள இரட்டை சிகரங்களைக் கொண்ட எரிமலையான மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி, செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5.35 மணிக்கு வெடித்ததாக எரிமலையியல் நிறுவனம்…

பாகிஸ்தானின் இராணுவ தளபதி அசிம் முனீர் இன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பை சந்திக்க உள்ளார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தீவிரமாக கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவ தளபதியை அமெரிக்க அதிபர் சந்திக்க இருப்பது சர்வதேச அளவில்…