Author: varmah

சட்டவிரோத மருத்துவர் இடமாற்றங்கள் , நியமனப் பட்டியல்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சுகாதார அமைச்சு தொடர்ந்து தவறினால், நாளை (11) நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடங்குவோம் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA)…

இளைஞர் சங்கத்தை அரசியல்மயப்படுத்த வேண்டாம்இந்த நாட்டில் இளைஞர் சங்கத்தை அரசியலுக்காக பயன்படுத்த கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இளைஞர் சங்கங்த்தை அரசியல்மயமாக்குவது , இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து இன்று விசேட உரையொன்றை…

வலஸ் கட்டா என்ற திலின சம்பத் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது காயமடைந்துள்ளார்.90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் வலஸ் கட்டா தற்போது மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு…

நாளை திங்கட்கிழமை (11) பிற்பகல் 2 மணிக்குப் பிறகு ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல் மாகாணம்,…

முன்னணி மதுபான நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் மதுபான போத்தல்களில் தண்ணீரை கலந்து விற்பனை செய்த மோசடியை மதுவரி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.இந்த மோசடியாளர்கள் மதுபான போத்தல்களின் மூடிகளை மிக சூட்சுமமாக அகற்றி, அவற்றில் தண்ணீரை கலந்து, மூடிகளை மீண்டும்…

முன்னாள் எம்.பி லொஹான் ரத்வத்த திடீர் சுகயீனம் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளமையினால் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபை (UNGA) கூட்டத்திற்காக அமெரிக்காவிற்கும், அதைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் ஜனாதிபதி அரசுமுறைப்பயணம் செல்ல திட்ட மிட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.ஜனாதிபதியின் வெளிநாட்டுப்பயனம் தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத்…

விவசாயம், வனவியல் ,சுற்றுலா போன்ற துறைகளை மேம்படுத்துவதர்காக இரண்டு புதிய வேலை விஸாக்கள் டிசம்பரில் அறிமுகம் செய்யப்படும் என என்று நியூஸிலாந்து அரசு அறிவித்துள்ளது.கிராமப்புற ஒப்பந்ததாரர்கள், வைன் தயாரிக்கும் ஊழியர்கள் சேர்லிஃப்ட் இயக்குநர்கள் போன்றவர்களுக்கு மூன்று…

காஸா நகரத்தைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளதாகவும் , பரவலான பொதுமக்கள் எதிர்ப்பு, இராணுவத்தின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், பேரழிவிற்குள்ளான பாலஸ்தீனப் பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதாகவும் ஒரு நாள் முன்னதாக, பிரதமர் அலுவலகம், மூத்த அமைச்சர்களைக் கொண்ட…

மேல் , சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் லேசான மழை பெய்யும்.வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு…