Author: varmah

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் நிலைப்பாட்டுக்கு மாறாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை வாக்களிப்பின் போது செயற்பட்ட கட்சி உறுப்பினர் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் விளக்கமும் கோரப்பட்டுள்ளது.வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தெரிவுகளின் போது ஜனநாயக தமிழ் தேசிய…

இலங்கை உட்பட எட்டு நாடுகளை நாடுகளை மதிப்பீட்டிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட தகுதிகளின் பட்டியலில் நியூஸிலாந்து சேர்த்துள்ளது. இதனால் திறமையான இலங்கையர்கள் வேலை வாய்ப்பு பெறவும், அங்கு குடியேறவும் விஸா விண்ணப்பிப்பதை எளிதாக்குகிறது,இந்தியா,பிரான்ஸ்,ஜெர்மனி,இத்தாலி,சிங்கப்பூர்,தென் கொரியா,இலங்கை,சுவீடன்,சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்கு…

தினக்குரல் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகள் ,சஞ்சிகைகளில் நீண்டகாலமாக கருத்தோவியராக பணியாற்றிய அம்மையப்பபிள்ளை யோகமூர்த்தி (கார்ட்டூனிஸ்ட் மூர்த்தி) உடல் நலக் குறைவினால கடந்த வியாழக்கிழமை காலமானார்அன்னாரின் பூதவுடல் புஞ்சி பொரளை லங்கா மலர் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள‌து.…

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை வழிநடத்தும் முதல் பெண்மணி ,முதல் ஆப்பிரிக்கர் என்ற பெருமையைப் கிறிஸ்டி கோவென்ட்ரி.கிரேக்கத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 144வது ஐஓசி அமர்வின் கிறிஸ்டி கோவென்ட்ரி தலவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூன் 23 ஆம்…

செங்டுவில் ஓகஸ்ட மாதம் நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றுபவர்களுக்கு அணியப்படும் பதக்கங்கள் வெளியிடப்பட்டன.”ஜூகுவாங்” எனப்பெயரிடப்பட்ட பதக்கத்துக்கு மூங்கில் விளக்கு எனப் பொருள்படும் . சூரியப் பறவை, செங்டுவுடன் நீண்டகாலத் தொடர்புடைய சின்னமான‌ல் பண்டாவும் இடம்…

ரியல் மாட்ரிட் அணியின் வீரர் ர் கைலியன் எம்பாப்பே இரைப்பை குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டு மியாமியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.”எங்கள் வீரர் கைலியன் எம்பாப்பே கடுமையான இரைப்பை குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளார், மேலும் தொடர்ச்சியான சோதனைகளுக்கு…

இஸ்ரேலில் சிக்கி இருந்த 119 சீன குடிமக்கள் எகிப்தின் தெற்கு சினாய் மாகாணத்தில் உள்ள டாபா எல்லைக் கடந்து எகிபதிச் சென்றடைந்தனர்.இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் 117 மாணவர்களும் இரண்டு ஹொங்கொங் குடியிருப்பாளர்களும் அடங்குவர், அவர்கள் கெய்ரோவிற்கு…

அரசாங்கக் கணக்குகள், அப்பிள், கூகிள், பேஸ்புக், டெலிகிராம் மற்றும் பல வலைத்தளங்களுக்கான கடவுச்சொற்கள் உட்பட 16 பில்லியனுக்கும் அதிகமான தனிப்பட்ட பதிவுகளைக் கொண்ட 30 தரவுத்தளங்களின் மிகப்பெரிய தொகுப்பைசைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.சில தரவுத்தொகுப்புகள் ‘உள்நுழைவுகள்’…

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஹியூமன் இம்யூனோகுளோபுலின் மருந்தில் ஆபத்தான பாக்டீரியா-மாசுபட்ட நீர் இருப்பது WHO அங்கீகாரம் பெற்ற ஜேர்மன் ஆய்வகத்தில் கண்டறியப்பட்டதாகவும், அதே நேரத்தில் புற்றுநோய் மருந்தான ரிட்டுக்ஸிமாப்பின் ஒரு தொகுதியில் உப்பு கரைசல் மட்டுமே…

ஈரான் ,இஸ்ரேல் ஆகியவற்றுக்கிடையே அதிகரித்து வரும் பதற்றங்களைக் கருத்தில் கொண்டு, ஈரானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை அரசாங்கம் கடந்த பல நாட்களாக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.இலங்கைப் பிரஜைகளை வெளியேற்றுவதற்கான உதவியைக் கோரி,…