Author: varmah

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் “ஆக்கிரமிப்பு” வடிவிலான புரோஸ்டேட் புற்றுநோயுடன் போராடி வருவதாக அவரது அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது, அவரது நிலை “க்ளீசன் மதிப்பெண் 9” ஆல் வகைப்படுத்தப்பட்டுள்ளது.பைடனின் நோயறிதலில் எலும்பில் மெட்டாஸ்டாசிஸ் உள்ளதாகவும்…

இலங்கையின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (NBRO) 6 மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு முன்கூட்டியே நிலச்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.கொழும்பில் சீதாவாகா, காலியில் எல்பிட்டியா, களுத்துறை,…

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் குழு கூட்டத்தைத்தின் பிரகாரம் செவ்வாய்க்கிழமை (20) முதல் வெள்ளிக்கிழமை (23) வரை பாராளுமன்றம் கூடும் என்று பொதுச்செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.வார நிகழ்ச்சி நிரலில் கலால்…

தெற்காசிய நாட்டிற்கு கஞ்சா கடத்தியதாக இங்கிலந்தின் முன்னாள் கபின் குழு உறுப்பினரான சார்லோட் மே லீ,இலங்கை விமான நிலையத்தில் கது செய்யப்பட்டார். இலங்கையில் கைது செய்யப்பட்ட பிரிட்டிஷ் பெண்ணுக்கு ஆதரவளிப்பதாக இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தெற்கு லண்டனின்…

மறைந்த சுமித்ரா பெரிஸ் இயக்கி 1978 ஆம் ஆண்டு வெளியான கெஹெனு லாமாய் திரைப்படம் மே 17 ஆம் திகதி கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. புதிய தொழில்நுட்பத்தில் மீளமைக்கப்பட்ட இத்திரைப்பட காட்சிப்படுத்தல் இலங்கை சினிமா…

பாகிஸ்தானில் சஃபாரி பூங்காவில் உள்ள மதுபாலா ,மாலிகா என்ற இரண்டு பெண் யானைகளின் உடல்நிலையை மதிப்பிடுவதற்காக, யுஸ்ரா அஸ்காரி தலைமையிலான இலங்கை கால்நடை நிபுணர்கள் குழு, 17 நாள் பயணமாக வெள்ளிக்கிழமை கராச்சிக்குச் செப்றது.யானைகளுக்கு அளிக்கப்படும்…

ரியாத் ,தெஹ்ரான் ஆகியவற்றுக்கிடையேயான இடையேயான உறவுகளை மேம்படுத்துவதற்கான அடையாளமாக, ஒரு தசாப்தத்திற்குப் பிறகு ஹஜ் யாத்ரீகர்களுக்காக ஈரானில் இருந்து நேரடி விமான சேவையை சவூதி விமான நிறுவனம் மீண்டும் தொடங்கியுள்ளது.”சனிக்கிழமை தெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி…

பெஹல்காமில் கடந்த மாதம் நடந்த பயங்கரவாத நடவடிக்கையில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏப்ரல் 23 ஆம் திகதி இந்தியா ஒருதலைப்பட்சமாக பாகிஸ்தானுக்கான வான்வெளியை ஒரு மாதத்திற்கு மூடியது, மறுநாள் பாகிஸ்தான் இந்தியாவுக்கான வான்…

பங்களாதேஷில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களை அதன் நில எல்லைகள் வழியாக கட்டுப்படுத்துவதாக இந்தியா அறிவித்துள்ளது.நீண்டகாலமாக இந்தியாவுன் கூட்டாளியாக இருந்த பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டு…